திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

26. புலான்மறுத்தல் (Abstinence from Flesh) குறள்கள்

260

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

பொருள்: ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

English Version