திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
26. புலான்மறுத்தல் (Abstinence from Flesh) குறள்கள்
260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்
பொருள்: ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
English Version