திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
30. வாய்மை (Veracity) குறள்கள்
291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்
பொருள்: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
English Version293
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
பொருள்: ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
English Version