திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
13. அடக்கமுடைமை (The Possession of Self-restraint) குறள்கள்
127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
பொருள்: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
English Version