திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
10. இனியவை கூறல் (The Utterance of Pleasant Words) குறள்கள்
100
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
பொருள்: இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
English Version