திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

10. இனியவை கூறல் (The Utterance of Pleasant Words) குறள்கள்

100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

பொருள்: இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

English Version