திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

31. வெகுளாமை (Restraining Anger) குறள்கள்

303

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

பொருள்: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

English Version