திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
31. வெகுளாமை (Restraining Anger) குறள்கள்
303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
பொருள்: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
English Version