குறள் 218

அறத்துப்பால் (Virtue) - ஒப்புரவறிதல் (Duty to Society)

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்

பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

Though seers may fall on evil days
Their sense of duty never strays.

English Meaning: The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.