எழுத்தாளர் அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற சிறுகதையை முன்வைத்து, வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் இலக்கியக் குழு சார்பாக, பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்கும் மகளிர் தின சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சனிக்கிழமை, மார்ச் 6 ஆம் தேதி, இரவு 8:30மணிக்கு நேரலையில் நடைபெற்றது. தமிழின் சிறந்த புதினங்களை வாசிக்கும் குழுவாக வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் இலக்கியக் குழு செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர் 
Read more