திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

4. அறன்வலியுறுத்தல் (The power of virtue) குறள்கள்

34

மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற.

பொருள்: ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

English Version