திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

23. ஈகை (Giving) குறள்கள்

227

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

பொருள்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

English Version