திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
23. ஈகை (Giving) குறள்கள்
227
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது
பொருள்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
English Version