திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
46. சிற்றினம் சேராமை (Avoiding mean Associations) குறள்கள்
457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
பொருள்: மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
English Version