தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சி

கதைகள் எப்பொழுதுமே மனதை ஈர்ப்பவை. கதைகள் மூலமாகக் குழந்தைகளுக்குத் தமிழைக் கொண்டு செல்ல “சுட்டிகளின் கதைக்களம்” என்ற முயற்சியை ஒவ்வொரு வாரமும் வள்ளலார் தமிழ்ப் பள்ளி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் மூலமாக உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் சார்ந்த சில கதைகளைக் கொண்டு செல்ல, தமிழ்ச்சிறுகதைகள் மற்றும் குறுங்கதைகள் சார்ந்த ஒரு முயற்சியாகச் சில கதைகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். 

இலக்கியத்தை அறிமுகம் செய்வதுடன், தமிழ் வாசிப்பையும் தமிழ்ச்சார்ந்த ஓர் ஈடுபாட்டினையும் இத்தகைய முயற்சிகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என்ற நம்ப்பிக்கை எங்களுக்கு உண்டு. 

யானை டாக்டர் – சிறுகதை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் யானை டாக்டர் (சுருக்கப்பட்ட வடிவம். தமிழ்நாடு அரசு பாடநூலில் இருந்து)

 

முழுக்கதையை வாசிக்கhttps://www.jeyamohan.in/12433/